கிரேக் ரைட் எழுதிய "தி ஹிடன் ஹாபிட்ஸ் ஆஃப் ஜீனியஸ்" புத்தகத்தில் இருந்து 10 பாடங்கள் விதிவிலக்கான படைப்பாற்றல் மற்றும் மேதைக்கு பங்களிக்கும் பண்புகள் மற்றும் நடத்தைகளை ஆராய்கிறது.

Image
   1. ஆர்வம் மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றல்:  மேதைகள் இயல்பாகவே ஆர்வமுள்ளவர்களாகவும், தங்கள் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்வதில் உறுதியாகவும் உள்ளனர். அவர்கள் தொடர்ந்து புதிய அறிவையும் அனுபவங்களையும் தேடுகிறார்கள்.  2. தோல்வியைத் தழுவுங்கள்:  தோல்வி என்பது படைப்புச் செயல்பாட்டின் ஒரு முக்கிய பகுதியாகும். மேதைகள் தோல்விக்கு பயப்பட மாட்டார்கள் மற்றும் தவறுகளை வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளாகக் கருதுகின்றனர்.  3. இடைநிலை சிந்தனை:  பல மேதைகள் பல துறைகளில் சிறந்து விளங்குகின்றனர் அல்லது பல்வேறு துறைகளில் இருந்து உத்வேகம் பெறுகின்றனர். இந்த பரந்த கண்ணோட்டம் அவர்களை தனிப்பட்ட இணைப்புகளை உருவாக்கவும் புதுமைப்படுத்தவும் அனுமதிக்கிறது.  4. விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு:  இயற்கையான திறமை முக்கியமானது, ஆனால் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு முக்கியமானது. மேதைகள் பெரும்பாலும் எண்ணற்ற மணிநேரங்களை தங்கள் கைவினைகளை மேம்படுத்துவதற்கும் எல்லைகளைத் தள்ளுவதற்கும் அர்ப்பணிக்கிறார்கள்.   5. தனித்துவமான கண்ணோட்டம்:  மேதைகள் உலகை வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். அவர்கள் வழக்கமான ஞானத

எல்லாம் நன்மைக்கே



ஒரு அரசன் இருந்தான் அவன் ஆட்சியில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.
ஒரு நாள் அரசர் உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். அப்போழுது ஆப்பிள் எடுத்து கத்தியால் வெட்டினார். அது தவறழுதாக அவர் கையை வெட்டிவிதத்து. அதை கவனித்துக் கொண்டு இருந்த அமைச்சர் எல்லாம் நன்மைக்கே என்று கூறினார். அதை கேட்ட அரசர் கோபம் கொண்டார். உடனே அரசர் அவரை சிறையில் அடைக்க கட்டளையிட்டார். அதற்கும் அமைச்சர் எல்லாம் நன்மைக்கே என்று கூறினார்.
சில காலம் கழித்து அரசர் வழக்கம்போல் வேட்டையாட சென்றார்.
அங்கு எதிர்பாராத விதமாக ஒரு காட்டுவாசி கூட்டில் சீக்கினார். அவர்கள் அரசாரை அவர்கள் தெய்வதுக்கு பழிக்கொடுக்க முடிவுசெய்தார்கள்.
அங்கு வந்த பூச்சாரி அரசரை முழுமையாக சோதித்தார். அப்போழுது அரசர் கையில் இருந்த வெட்டுக்காயத்தை கவனித்தார். உடனே அந்த பூச்சாரி இவர் நம் காணிக்கைக்கு தகுதியைடவர் அல்ல என்று கூறினார். நம் தெய்வதுக்கு எந்த குறையுமில்ல மனிதனை பழிக்கொடுக்க முடியும். இவரை விட்டு விடுங்கள் என்று கூறினார். இதை சற்றுமும் எதிர்பாராத அரசர் நாட்டுக்கு வேகமாகவிரைதார்.
பின்பு அமைச்சரை விடுதலைச்செய்ய கட்டளையிட்டார். அதன் பின்பு அரசர் நடந்த அனைத்தையும் கூறினார். அப்போழுது அமைச்சர் நீங்கள் என்னை சிறையில் அடைத்ததும் எல்லாம் நன்மைக்கே என்று கூறினார். ஆம் அவர்கள் எந்த குறையுமில்லாத என்னை பலியிட்டு இருப்பார்கள். நீங்கள் என்னை சிறையில் அடைத்தால் நான் உயிர் பிழைத்தேன் என்றார் அமைச்சர்.
நீதி:
எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே 


Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்