நெப்போலியன் ஹில் மற்றும் டபிள்யூ. கிளெமென்ட் ஸ்டோன் எழுதிய "பாசிட்டிவ் மன மனோபாவத்தின் மூலம் வெற்றி" என்பதிலிருந்து 7 பாடங்கள்:

Image
  "எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்னவென்றால், மனிதர்கள் தங்கள் மனநிலையை மாற்றுவதன் மூலம் தங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும்."      1. நேர்மறை மன மனோபாவத்தின் சக்தி (PMA): வெற்றியை அடைவதற்கு நேர்மறையான மனப்பான்மை அவசியம் என்பதை ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். PMA உங்கள் எண்ணங்களை செல்வாக்கு செலுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் செயல்கள் மற்றும் தொடர்புகளை வடிவமைக்கிறது, வாழ்க்கையில் நேர்மறையான விளைவுகளை ஈர்க்கிறது.      2. தன்னம்பிக்கை: தன்னம்பிக்கையே வெற்றியின் மூலக்கல்லாகும். உங்கள் திறன்கள் மற்றும் திறன்களில் நம்பிக்கை வைத்திருப்பது தடைகளைத் தாண்டி உங்கள் இலக்குகளை உறுதியுடன் தொடர மிகவும் முக்கியமானது என்று புத்தகம் கற்பிக்கிறது.               3. தெளிவான இலக்குகளை அமைக்கவும்: தெளிவான, குறிப்பிட்ட இலக்குகளை ஸ்தாபிப்பது உங்கள் முயற்சிகளை இயக்குவதற்கு இன்றியமையாதது. ஆசிரியர்கள் வாசகர்கள் எதை அடைய விரும்புகிறார்கள் என்பதை வரையறுத்து அவர்களின் வெற்றியைக் காட்சிப்படுத்த ஊக்குவிக்கிறார்கள், இது கவனத்தையும் ஊக்கத்தையும் பராமரிக்க உதவுகிறது.      4. சவால்களை வாய்ப்புகளாக

சிறிய மீனும் மீனவனும்



ஒரு ஊருல ஒரு மீனவன் இருந்தான். அவன் தினமும் அருகில் உள்ள ஒரு பெரிய ஏரியில் மீன்ப்பிடித்து அதை பக்கத்தில் உள்ள மார்க்கெட்டில் விலைக்கு வித்து தன் வாழ்க்கையை நடத்தி வந்தான்.
இப்பிடியே தன் வாழ்நாளை வாழ்ந்து வந்தான்.
ஒரு நாள் வழக்கம்போல் மீன் பிடிக்க சென்றார்.
ஆனால் இம்முறை வெகுநேரம் ஆகியும் ஒரு மீனும் கிடைக்கவில்லை. அதனால் ரெம்ப வருத்தத்துடன் காணப்பட்டார்.
இப்பிடிய நேரம் போய்க்கொண்டு இருந்தது.
அப்போ அவர் தூண்டிலில் ஒரு சிறிய மீன் மாட்டியது.
பிறகு அதிக நேரம் ஆனதால் அந்த மீனை தன் குடையில் வைத்து கிளம்பப் போனார். அப்போ அந்த சிறிய மீன் சொன்னது என்னை எப்ப உயிருடன் விட்டால் நான் பெரிய மீனாக ஆனதும்.
நான் மட்டும் இல்லாமல் என்னுடைய மற்ற எல்லா மீனையும் பிடிக்க உதவி செய்வன் என்று சொன்னது.
அதை கேட்ட மீனவன் நான் ஒன்னும் முட்டாள் இல்லை என் தொழிலே மீன் பிடிப்பதுத்தான்.
இன்று நீ கிடைத்தது ரெம்ப பெரிய விஷயம் என்று சொல்லி கூடையை
எடுத்துக்கொண்டு அங்கு இருந்து சந்தோசமாக கிளம்பினார்.

பழமொழி:
நாளை கிடைக்கும் பலாக்காயை விட, இன்று கிடைக்கும் களாக்காய் பெரியது.




Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்