கிரேக் ரைட் எழுதிய "தி ஹிடன் ஹாபிட்ஸ் ஆஃப் ஜீனியஸ்" புத்தகத்தில் இருந்து 10 பாடங்கள் விதிவிலக்கான படைப்பாற்றல் மற்றும் மேதைக்கு பங்களிக்கும் பண்புகள் மற்றும் நடத்தைகளை ஆராய்கிறது.

Image
   1. ஆர்வம் மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றல்:  மேதைகள் இயல்பாகவே ஆர்வமுள்ளவர்களாகவும், தங்கள் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்வதில் உறுதியாகவும் உள்ளனர். அவர்கள் தொடர்ந்து புதிய அறிவையும் அனுபவங்களையும் தேடுகிறார்கள்.  2. தோல்வியைத் தழுவுங்கள்:  தோல்வி என்பது படைப்புச் செயல்பாட்டின் ஒரு முக்கிய பகுதியாகும். மேதைகள் தோல்விக்கு பயப்பட மாட்டார்கள் மற்றும் தவறுகளை வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளாகக் கருதுகின்றனர்.  3. இடைநிலை சிந்தனை:  பல மேதைகள் பல துறைகளில் சிறந்து விளங்குகின்றனர் அல்லது பல்வேறு துறைகளில் இருந்து உத்வேகம் பெறுகின்றனர். இந்த பரந்த கண்ணோட்டம் அவர்களை தனிப்பட்ட இணைப்புகளை உருவாக்கவும் புதுமைப்படுத்தவும் அனுமதிக்கிறது.  4. விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு:  இயற்கையான திறமை முக்கியமானது, ஆனால் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு முக்கியமானது. மேதைகள் பெரும்பாலும் எண்ணற்ற மணிநேரங்களை தங்கள் கைவினைகளை மேம்படுத்துவதற்கும் எல்லைகளைத் தள்ளுவதற்கும் அர்ப்பணிக்கிறார்கள்.   5. தனித்துவமான கண்ணோட்டம்:  மேதைகள் உலகை வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். அவர்கள் வழக்கமான ஞானத

மொபைல் போன் வியாபாரி


ஒரு மொபைல் போன் விற்பனை செய்யும் வியாபாரி இருந்தார். அவர் வியாபாரம் நாளுக்கு நாள் தோய்வு அடைந்தன.

ஒரு நாள் ஒரு போன் விற்பனை என்பதே பெரும்ப்பாடு ஆனது. அதை நினைத்து வருத்தினார். என் நமக்கு மட்டும் எப்பிடி நல்லாதான போகிட்டு இருந்துச்சு ஒரு காரணமும் புரியவில்லை.

ஒரு நாள் தன் நண்பனை பார்த்தான். அவனிடம் தன் நிலை கூறி வருந்தினான். அவன் வா உன்னை ஒரு இடததுக்கு அழைத்து செல்கிறேன் என்றான்.

அவர்கள் மக்கள் நிறைந்த ஒரு பூ மார்க்கெட் அங்க வியாபாரிகள் மூட்டை மூட்டையாக மலர்களை வைத்து விற்பனை செய்துக்கொண்டு இருந்தார்கள்.

அதை பார்த்து அவன் நண்பன் இதை பார்த்தால் உனக்கு என்ன தோன்றுகிறது என்றான். அந்த வியாபாரிக்கு ஒன்னும் புரியவில்லை.

பின்பு அந்த வியாபாரி என்னப்பா நானே நொந்து போயிருக்கன் அதை பார்த்தயா இத பார்த்தாய சொல்லுற போப்ப என்று சொன்னார்.

பிறகு வியாபாரின் நண்பன் உனக்கு ஒரு விஷயம் புரியும் என நினைத்தேன். இங்க இருக்கும் அணைத்து கடைகளும் மலர்களை வைத்து வியாபாரம் செய்றார்கள்.

மலர் என்பது காலை முளைத்து மாலையில் வாடிப்போய்விடும் இருந்தும் அதை இந்த வியாபாரிகள் எவ்வளவு நம்பிக்கை உடன் வியாபாரம் செய்றார்கள்.

ஆனால் உன் வியாபாரம் அப்படி இல்லை நீ ஏன் வருந்தவேண்டும் என்றார் அவர் நண்பர் இதை கேட்ட வியாபாரி மன ஊக்கம் பெற்று தன் வியாபாரத்தை மிக சிறப்பாக வழி நடத்தி முன்னேற்றம் அடைந்தார்.

வாழ்க்கை நம் பார்க்கும் விதத்தில் இருக்கிறது.
நன்றி!

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்