கிரேக் ரைட் எழுதிய "தி ஹிடன் ஹாபிட்ஸ் ஆஃப் ஜீனியஸ்" புத்தகத்தில் இருந்து 10 பாடங்கள் விதிவிலக்கான படைப்பாற்றல் மற்றும் மேதைக்கு பங்களிக்கும் பண்புகள் மற்றும் நடத்தைகளை ஆராய்கிறது.

Image
   1. ஆர்வம் மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றல்:  மேதைகள் இயல்பாகவே ஆர்வமுள்ளவர்களாகவும், தங்கள் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்வதில் உறுதியாகவும் உள்ளனர். அவர்கள் தொடர்ந்து புதிய அறிவையும் அனுபவங்களையும் தேடுகிறார்கள்.  2. தோல்வியைத் தழுவுங்கள்:  தோல்வி என்பது படைப்புச் செயல்பாட்டின் ஒரு முக்கிய பகுதியாகும். மேதைகள் தோல்விக்கு பயப்பட மாட்டார்கள் மற்றும் தவறுகளை வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளாகக் கருதுகின்றனர்.  3. இடைநிலை சிந்தனை:  பல மேதைகள் பல துறைகளில் சிறந்து விளங்குகின்றனர் அல்லது பல்வேறு துறைகளில் இருந்து உத்வேகம் பெறுகின்றனர். இந்த பரந்த கண்ணோட்டம் அவர்களை தனிப்பட்ட இணைப்புகளை உருவாக்கவும் புதுமைப்படுத்தவும் அனுமதிக்கிறது.  4. விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு:  இயற்கையான திறமை முக்கியமானது, ஆனால் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு முக்கியமானது. மேதைகள் பெரும்பாலும் எண்ணற்ற மணிநேரங்களை தங்கள் கைவினைகளை மேம்படுத்துவதற்கும் எல்லைகளைத் தள்ளுவதற்கும் அர்ப்பணிக்கிறார்கள்.   5. தனித்துவமான கண்ணோட்டம்:  மேதைகள் உலகை வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். அவர்கள் வழக்கமான ஞானத

மனப்பாங்கு

ஒரு நாள் தன் அப்பாவுடன் கோவிலுக்கு சென்றான் ஓர் சிறுவன் அங்கு அவன் ஒரு பெரிய யானை வெறும் சங்கிலியால் கட்டி இருப்பதை பார்த்தான்.
அதை பார்த்து அந்த சிறுவன் அப்பா இந்த யானை வேறு சங்கிலியால் மட்டும் கட்டி இருக்கிறது அந்த பெரிய யானை அதை அறுத்துச் செல்லதா என்று கேட்டான்.

அதற்கு அப்பா நிச்சியமாக செல்லாது என்றார். இப்படி இவ்வளவு உறுதியா சொல்லுறீங்க என்றான்.

இது குட்டி யானைய இருக்கும்பொழுது இதைப்போல் அதை இதை விட கடினமான சங்கிலியால் கட்டி வைப்பார்கள்.

 ஆனால் அது அதிலிருந்து மீள பல முயற்சிச்செய்யும் அதனால் முடியாது முயற்சி செய்துக்கொண்டே இருக்கும் நாளாடைவில் முடியாது என்று முயற்சி செய்வதை கைவிட்டு விடும்.

அதன் பிறகு முயற்சி செய்வதை நிறுத்திவிடும். இனி நம்மால் முடியாது என்னும் மன நிலைக்கு வந்து விடும்.

இப்ப இதை ஒரு சாதாரண கயிறு மூலம் கட்டி வைத்தாலும் அது தப்ப நினைக்காது.

இது யானைக்கு மட்டும் இல்லை நமக்கும் பொருந்தும் நாம் பல முயற்சிகள் செய்து இருப்போம் ஆனால் ஒரு தோல்வினால் நாம் முயற்சி செய்வதை முற்றிலும் தவிர்ப்போம்.

 இனி நம்மால் முடியாது என்னும் மன நிலைக்கு வருவோம் பிறகு முயற்சியா அப்பிடினா என்ன?, அது தேவையில்லா வேலை, ரெம்ப வேஸ்ட், டைம் வேஸ்ட், நமக்கு சரிப்பட்டு வராது எண்ணும் பல மனப்பாங்குக்கு வந்துவிடும்.

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்