கிரேக் ரைட் எழுதிய "தி ஹிடன் ஹாபிட்ஸ் ஆஃப் ஜீனியஸ்" புத்தகத்தில் இருந்து 10 பாடங்கள் விதிவிலக்கான படைப்பாற்றல் மற்றும் மேதைக்கு பங்களிக்கும் பண்புகள் மற்றும் நடத்தைகளை ஆராய்கிறது.

Image
   1. ஆர்வம் மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றல்:  மேதைகள் இயல்பாகவே ஆர்வமுள்ளவர்களாகவும், தங்கள் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்வதில் உறுதியாகவும் உள்ளனர். அவர்கள் தொடர்ந்து புதிய அறிவையும் அனுபவங்களையும் தேடுகிறார்கள்.  2. தோல்வியைத் தழுவுங்கள்:  தோல்வி என்பது படைப்புச் செயல்பாட்டின் ஒரு முக்கிய பகுதியாகும். மேதைகள் தோல்விக்கு பயப்பட மாட்டார்கள் மற்றும் தவறுகளை வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளாகக் கருதுகின்றனர்.  3. இடைநிலை சிந்தனை:  பல மேதைகள் பல துறைகளில் சிறந்து விளங்குகின்றனர் அல்லது பல்வேறு துறைகளில் இருந்து உத்வேகம் பெறுகின்றனர். இந்த பரந்த கண்ணோட்டம் அவர்களை தனிப்பட்ட இணைப்புகளை உருவாக்கவும் புதுமைப்படுத்தவும் அனுமதிக்கிறது.  4. விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு:  இயற்கையான திறமை முக்கியமானது, ஆனால் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு முக்கியமானது. மேதைகள் பெரும்பாலும் எண்ணற்ற மணிநேரங்களை தங்கள் கைவினைகளை மேம்படுத்துவதற்கும் எல்லைகளைத் தள்ளுவதற்கும் அர்ப்பணிக்கிறார்கள்.   5. தனித்துவமான கண்ணோட்டம்:  மேதைகள் உலகை வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். அவர்கள் வழக்கமான ஞானத

வாழ்க்கையில் உயர

ஒரு பள்ளிக்கூடம் பக்கத்தில் ஓர் பலூன் விறிப்பவர் பலூன் விற்றுக்கொண்டு இருந்தார். அவை எல்லாம் மேலே பறக்கும் பலூன்கள். 
அவர் அந்த பலூனை காற்றடைத்து விற்றுக்கொண்டு இருந்தார். அதை ஒரு சிறுமி கவனித்துக்கொண்டு இருந்தாள்.
மெல்ல பலூன்காரரிடம் வந்தாள்.

"இந்த பலூங்கள் எல்லாம் மேலே பறக்குமா? " என்று கேட்டாள். "அதற்கு ஓ பறக்குமே" என்ன விஷயம்?.

"பலூன் எந்த கலர்ல இருந்தாலும் பறக்குமா" என்று மீண்டும் கேட்டாள். சிறுமி ஏன் இப்படி கேட்கிறாள் என்று பலூன்காராருக்கு புரியவில்லை. ஏம்மா கேக்குற?.

"இல்ல கருப்பு கலர்ல இருந்தாலும் பறக்குமா?" பலூன்காராருக்கு இப்பபொழுது விஷயம் புரிந்தது.

அந்தச் சிறுமியின் நிறம் கருப்பு. அதற்கு அந்த பலூன்காரர் பலூன் மேலே போறதுக்கு கலர் முக்கியம் இல்ல அதில் நிரப்பபடும் வாயு (காற்று) தான் காரணம்.
அது இருந்தால் எந்த கலரும் மேலே பறக்கும்.

 அதைப்போல் தான் நாமும் கலர் முக்கியம் இல்லை உள்ள இருப்பதுத்தான் முக்கியம்.
உள்ளே இருப்பது சரியா இருந்த நாமும் உயர பறக்கலாம் என்றார்.

நீதி: "எண்ணம் உயர்வாக இருந்தால் வாழ்க்கை உயர்வாக இருக்கும்".


Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்