கிரேக் ரைட் எழுதிய "தி ஹிடன் ஹாபிட்ஸ் ஆஃப் ஜீனியஸ்" புத்தகத்தில் இருந்து 10 பாடங்கள் விதிவிலக்கான படைப்பாற்றல் மற்றும் மேதைக்கு பங்களிக்கும் பண்புகள் மற்றும் நடத்தைகளை ஆராய்கிறது.

Image
   1. ஆர்வம் மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றல்:  மேதைகள் இயல்பாகவே ஆர்வமுள்ளவர்களாகவும், தங்கள் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்வதில் உறுதியாகவும் உள்ளனர். அவர்கள் தொடர்ந்து புதிய அறிவையும் அனுபவங்களையும் தேடுகிறார்கள்.  2. தோல்வியைத் தழுவுங்கள்:  தோல்வி என்பது படைப்புச் செயல்பாட்டின் ஒரு முக்கிய பகுதியாகும். மேதைகள் தோல்விக்கு பயப்பட மாட்டார்கள் மற்றும் தவறுகளை வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளாகக் கருதுகின்றனர்.  3. இடைநிலை சிந்தனை:  பல மேதைகள் பல துறைகளில் சிறந்து விளங்குகின்றனர் அல்லது பல்வேறு துறைகளில் இருந்து உத்வேகம் பெறுகின்றனர். இந்த பரந்த கண்ணோட்டம் அவர்களை தனிப்பட்ட இணைப்புகளை உருவாக்கவும் புதுமைப்படுத்தவும் அனுமதிக்கிறது.  4. விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு:  இயற்கையான திறமை முக்கியமானது, ஆனால் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு முக்கியமானது. மேதைகள் பெரும்பாலும் எண்ணற்ற மணிநேரங்களை தங்கள் கைவினைகளை மேம்படுத்துவதற்கும் எல்லைகளைத் தள்ளுவதற்கும் அர்ப்பணிக்கிறார்கள்.   5. தனித்துவமான கண்ணோட்டம்:  மேதைகள் உலகை வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். அவர்கள் வழக்கமான ஞானத

தொடர் முயற்சி




குல்லா வியாபாரி ஒருவர், குல்லாவை விற்பதற்காக தன் வீடிலிருந்து சந்தைக்கு போய்க்கொண்டு இருந்தார். சந்தை வெகு தூரம் இருந்ததால் போகும் வழியில் சிறிது ஓய்வு எடுக்க விருப்பினார்.

அதனால் ஒரு மரடியில் தான் கொண்டு வந்த குல்லாவை வைத்துவிட்டு ஓய்வு எடுத்தார். அப்படியே நடந்த களைப்பினால் தன்னை அறியாமல் தூங்கி விட்டார்.

வெகு நேரத்திற்கு பிறகு திடீரென்று விழித்த குல்லா வியாபாரி தன்னிடம் இருந்த கூடையில் வைத்து இருந்த குல்லாவை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மரத்திலிருந்த குரங்குகள் குல்லாவை வைத்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதை எப்படி வாங்குவது என்பதை யோசித்தவரு தலையில் இருந்த குல்லாவை எடுத்து தலையை சொரிய குரங்குகளும் அதைப்போல் செய்தன. இதை அறிந்த குல்லா வியாபாரி, திரும்ப தன் தலையிருந்த குல்லாவை  கீழே போட்டார்.

 அதைப்போல் எல்லா குரங்கும் குல்லாவை கீழே போட்டன. நேரம்  தாழ்த்தாமால் அனைத்தையும் எடுத்துக்கொண்டு அந்த இடத்தை காலிச்செய்தார்.

நீதி: "இக்காட்டான சூழ்நிலையில் நம்பிக்கை இழக்கமால் தொடர் முயற்சி நல்லது".



Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்