கிரேக் ரைட் எழுதிய "தி ஹிடன் ஹாபிட்ஸ் ஆஃப் ஜீனியஸ்" புத்தகத்தில் இருந்து 10 பாடங்கள் விதிவிலக்கான படைப்பாற்றல் மற்றும் மேதைக்கு பங்களிக்கும் பண்புகள் மற்றும் நடத்தைகளை ஆராய்கிறது.

Image
   1. ஆர்வம் மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றல்:  மேதைகள் இயல்பாகவே ஆர்வமுள்ளவர்களாகவும், தங்கள் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்வதில் உறுதியாகவும் உள்ளனர். அவர்கள் தொடர்ந்து புதிய அறிவையும் அனுபவங்களையும் தேடுகிறார்கள்.  2. தோல்வியைத் தழுவுங்கள்:  தோல்வி என்பது படைப்புச் செயல்பாட்டின் ஒரு முக்கிய பகுதியாகும். மேதைகள் தோல்விக்கு பயப்பட மாட்டார்கள் மற்றும் தவறுகளை வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளாகக் கருதுகின்றனர்.  3. இடைநிலை சிந்தனை:  பல மேதைகள் பல துறைகளில் சிறந்து விளங்குகின்றனர் அல்லது பல்வேறு துறைகளில் இருந்து உத்வேகம் பெறுகின்றனர். இந்த பரந்த கண்ணோட்டம் அவர்களை தனிப்பட்ட இணைப்புகளை உருவாக்கவும் புதுமைப்படுத்தவும் அனுமதிக்கிறது.  4. விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு:  இயற்கையான திறமை முக்கியமானது, ஆனால் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு முக்கியமானது. மேதைகள் பெரும்பாலும் எண்ணற்ற மணிநேரங்களை தங்கள் கைவினைகளை மேம்படுத்துவதற்கும் எல்லைகளைத் தள்ளுவதற்கும் அர்ப்பணிக்கிறார்கள்.   5. தனித்துவமான கண்ணோட்டம்:  மேதைகள் உலகை வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். அவர்கள் வழக்கமான ஞானத

விவசாயியும், சிட்டு குருவியும்



ஒரு விவசாயி அவர் தன் வயலில் நெல் போட்டு விவசாயம் செய்து வந்தார். நெல் பயிர்கள் நல்ல வளர்ந்து இருந்தன.

அந்த நிலத்துக்கு பக்கத்தில் ஒரு பெரிய மரம் இருந்தது. அந்த மரத்தில் நிறைய  இரட்டை வால் குருவிகளும், ஒரு சிட்டு குருவியும் இருந்தது.





நிலத்தில் இருக்கும் நெற்பயிர்களை கொத்தி நாசம் செய்து வந்தானா இதனால் அந்த விவசாயிக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டன.

இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் விவசாயி ஒரு பெரிய வலையை விரித்து எல்லா இரட்டை வால் குருவிகளையும் பிடிக்க ஏற்பாடு செய்தார்.

மறுநாள் காலையில் விவசாயி வந்து பார்த்தார். வலையில் நிறைய இரட்டை வால் குருவிகள் மாட்டினா ஆனா, அதில் ஒரேரு சிட்டு குருவி இருந்தன.



அந்த சிட்டு குருவி, விவசாயியை பார்த்து நான் ஒன்னும் நெல்லை தின்னவரலை. நல்ல குடும்பத்தை சேர்த்தவன் என்னை விட்டுருங்கன்னு கேட்டது.

அதற்கு விவசாயி நீ நல்லவன் தான் ஆனா இப்ப மாட்டிருக்கிறது திருடர்கள் கூட உன்னை தவிர இந்த எல்லா இரட்டை வால் குருவிகளும் என் நெல்களை நாசம் பண்ணியது இருந்தும் அதுவுடன் சேர்ந்த உனக்குக்கும் தண்டனை உண்டு என்றார்.

நீதி:  "கூட நட்பு கேடாய் முடியும்".



Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்