நெப்போலியன் ஹில் மற்றும் டபிள்யூ. கிளெமென்ட் ஸ்டோன் எழுதிய "பாசிட்டிவ் மன மனோபாவத்தின் மூலம் வெற்றி" என்பதிலிருந்து 7 பாடங்கள்:

Image
  "எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்னவென்றால், மனிதர்கள் தங்கள் மனநிலையை மாற்றுவதன் மூலம் தங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும்."      1. நேர்மறை மன மனோபாவத்தின் சக்தி (PMA): வெற்றியை அடைவதற்கு நேர்மறையான மனப்பான்மை அவசியம் என்பதை ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். PMA உங்கள் எண்ணங்களை செல்வாக்கு செலுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் செயல்கள் மற்றும் தொடர்புகளை வடிவமைக்கிறது, வாழ்க்கையில் நேர்மறையான விளைவுகளை ஈர்க்கிறது.      2. தன்னம்பிக்கை: தன்னம்பிக்கையே வெற்றியின் மூலக்கல்லாகும். உங்கள் திறன்கள் மற்றும் திறன்களில் நம்பிக்கை வைத்திருப்பது தடைகளைத் தாண்டி உங்கள் இலக்குகளை உறுதியுடன் தொடர மிகவும் முக்கியமானது என்று புத்தகம் கற்பிக்கிறது.               3. தெளிவான இலக்குகளை அமைக்கவும்: தெளிவான, குறிப்பிட்ட இலக்குகளை ஸ்தாபிப்பது உங்கள் முயற்சிகளை இயக்குவதற்கு இன்றியமையாதது. ஆசிரியர்கள் வாசகர்கள் எதை அடைய விரும்புகிறார்கள் என்பதை வரையறுத்து அவர்களின் வெற்றியைக் காட்சிப்படுத்த ஊக்குவிக்கிறார்கள், இது கவனத்தையும் ஊக்கத்தையும் பராமரிக்க உதவுகிறது.      4. சவால்களை வாய்ப்புகளாக

புத்திசாலியான ஆடுகளும், ஏமார்ந்த நரியும் (The wise sheep and the foolish fox)



ஒரு காட்டு பகுதியில் ஆட்டு பண்ணை ஒன்று இருந்தது. அதில் நிறைய ஆடுக்களும், குட்டிக்களும் இருந்தன. அந்த பண்ணை காட்டு அருகில் இருந்ததால்.

 அடிக்கடி ஒரு நரி வந்து ஆடுக்களை சாப்பிட வரும். ஆனா, அதனால் அதுக பக்கத்திகூட நெருகமுடியல ஏன்னா அங்க இருந்த ஆடுகள் தன் தலைவர் சொல்படி கேட்டு புத்திசாலித்தனமா நடந்தால்.

அந்த நரியிடம் இருந்து சுலபமா தப்பிச்சிகிட்டே இருந்தன. ஒருநாள் அந்த ஆட்டுடோ தலைவர்க்கு உடல் சரில்லமால் போனது. இதை எப்படியோ தெரிஞ்ச நரி.

டாக்டர் மாதிரி வந்த நரி, உங்க தலைவருக்கு உடல் சரியில்லையமே. அவருக்கு மருந்து கொடுக்க வந்திருக்கேன் என்னை உள்ளே விடுகனு நரி சொன்னது.

அதுக்கு அதில் இருந்த ஒரு குட்டி ஆடு சொன்னது.

 "வைத்தியம் பார்க்க வேண்டியது எங்க தலைவருக்கு இல்ல டாக்டர்க்கு தான்" என்று சொல்லி சிரித்தது.

தன்னோட உள்நோக்கத்தை அந்த ஆடுகள் புரிந்து கொண்டு என தெரிந்த நரி அங்கிருந்து எஸ்கேப் (escape) ஆனது.

கருத்து: "தலைவன் எவ்வழிய மக்களும் அவ்வழி".






Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்